கேரள மாநிலம் வயநாடு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.3 லட்சத்திற்கான காசோலையை, தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் கோ.முரளீதரன், மாநில பொதுச் செயலர் ந.பார்வதராசன், மாநில பொருளாளர் ப.கிருஷ்ணன், மாநில துணைப் பொதுச் செயலாளர் த.மனோகரஜஸ்டஸ், சிபிஎம் குமரி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.மாதவன் ஆகியோர், கேரள நிதி அமைச்சர் என்.பாலகோபால், உள்ளாட்சி துறை அமைச்சர் ராஜேஸ், தனிச்செயலர் சசி மற்றும் முதல்வரின் கூடுதல் தனிச் செயலாளர் ரவீந்திரன் ஆகியோரிடம், கேரள சட்டமன்ற அலுவலகத்தில் வழங்கினர்.