நெல்லையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் சிறைக்கைதிகள் படிப்பதற்கு இலவசமாக புத்தகங்கள் வழங்கும் பெட்டியில் செங்கோட்டை நூலக புரவலர்- சமூக நலத்துறை கண்காணிப்பாளர் அகஸ்டியன் தனது மகளுடன் சென்று ரூ.14500 மதிப்பிலான 154 புத்தகங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் வழங்கினார் . அரங்கில் இருந்த அனைவரும் அவர்களை பாராட்டினர்.