கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நமக்கு நாமே திட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டமைப்பு மேம்பாட்டிற்காக தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.20 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் மரு.த.பிரபுசங்கரிடம் விகேஏ குழுமத்தின் தலைவர் சாமியப்பன், மேலாளர் கருப்பணன் ஆகியோர் வியாழனன்று வழங்கினர். உடன் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.சந்தோஷ்குமார், தனித்துணை ஆட்சியர் (சபாதி) சைபுதீன் ஆகியோர் உள்ளனர்.