districts

img

பெண் சிங்கம் குழுக்களின் மகளிர் தின விழா

தஞ்சாவூர், மார்ச் 9-  தஞ்சை பெசன்ட் அரங்கில் பெண் சிங் கங்களின் குழு சார்பில் 4 ஆம் ஆண்டு மக ளிர் தின விழா கொண்டாடப்பட்டது.  பான்செக்கர் கல்லூரி தமிழ் பேராசி ரியர் முனைவர் சத்தியா தலைமை வகித் தார். பாரத் கல்லூரி செயலாளர் முனைவர் புனிதா கணேசன்  சிறப்புரையாற்றினார்.   விழாவில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள  பல்வேறு அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நடனம், பாட்டு, கவிதை, பட்டிமன்றம், விளையாட்டு போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.  விழாவிற்கான ஏற்பாடுகளை வீர.திரி புரா, இரா.ஆண்டாள், இரா.வினோதா, கோ.பங்கஜவல்லி ஆகியோர் செய்தி ருந்தனர்.