தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை அடுத்த மாகாளிபுரத்தில் அய்யம்பேட்டை - கணபதி அக்ரஹாரம் மெயின் சாலையோரம் பழுதடைந்து கிடக்கும், பயன்பாட்டில் இல்லாத பயணிகள் நிழற்குடையை இடித்து அப்புறப்படுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.