districts

img

பட்டுக்கோட்டை சிபிஎம் வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு

தஞ்சாவூர், பிப்.17- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சி, லட்சத்தோப்பு 22 ஆவது வார்டில், திமுக தலைமை யிலான மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி சார்பில் சிபிஎம் வேட்பாளர் எம்.ஆர் செந்தில் குமார் போட்டி யிடுகிறார். இந்நிலையில் வாக்கு சேகரிக்க நிறைவு நாளான வியாழனன்று, 22 ஆவது வார்டுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எஸ்.தமிழ்ச்செல்வி, எம்.செல்வம், ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.வாசு, கட்சி நிர்வாகிகள் எஸ்.பாலகிருஷ்ணன், கே. செந்தில், பெஞ்சமின், ஜீவா னந்தம், மோரிஸ் அண்ணா துரை, ஞானசூரியன், மெரினா ஆறுமுகம், மெரினா சரவணன் ஆகியோர் வீடு வீடாகச் சென்று வாக்குகள் சேகரித்தனர்.