தஞ்சாவூர், மார்ச் 14- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின், தஞ்சாவூர் மாநகர் குழு சார் பில், மாமேதை காரல் மார்க்ஸ் 140- ஆம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதை யொட்டி அவரது உருவப்படத் திற்கு மலர் தூவி மரியாதை செலுத் தப்பட்டது. நிகழ்விற்கு, மாநகர் செயலா ளர் எம்.வடிவேலன் தலைமை வகித்தார். மூத்த தலைவர் என். சீனிவாசன், மத்தியக்குழு உறுப்பி னர் பி.சம்பத், மாவட்டச் செய லாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் ஆர்.மனோகரன், பி. செந்தில்குமார், கே.அருளரசன், என்.சிவகுரு, ஆர்.கலைச்செல்வி, மற்றும் என்.குருசாமி, எம்.மாலதி, எம்.ராஜன், கோஸ்கனி, சி.ராஜன், அப்துல் நசீர், கே.அன்பு, ராஜா, பி. சத்யநாதன், கோதண்டபாணி, சந் துரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருவிடைமருதூரில் மார்க்ஸ் படத்திற்கு திருவிடைமருதூர் கட்சி யின் வடக்கு ஒன்றியச் செயலாளர் நாகேந்திரன், ஜீவபாரதி, சேகர் உள்ளிட்ட பலர் மாலையணிவித்து செவ்வணக்கம் செலுத்தினர். கும்பகோணத்தில் மார்க்ஸ் படத்திற்கு கட்சியின் மாநகர் செய லாளர் செந்தில்குமார், மாமன்ற உறுப்பினர் ஆ.செல்வம் உள்ளிட்ட பலர் மாலையணிவித்து செவ் வணக்கம் செலுத்தினர். திருவாரூர்: மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருவாரூர் அலு வலகத்தில் வைக்கப்பட்டிருந்த காரல் மார்க்ஸ் படத்திற்கு மூத்த தோழர் எஸ்.கிருஷ்ணன். மாவட் டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, எஸ்.ராமசாமி உள்ளிட்ட பலர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
நாகப்பட்டினம்: கட்சியின் நாகப்பட்டினம் மாவட்டக்குழு அலு வலகத்தில் மாவட்டச் செயலாளர் வீ.மாரிமுத்து. கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் வீ.பி.நாகை மாலி, மாதர் சங்க மாவட்டச் செய லாளர் டி.லதா, நாகப்பட்டினம் நகர் செயலாளர் க. வெங்கடேசன் காரல் மார்க்ஸ் படத்திற்கு மாலையணி வித்து செவ்வஞ்சலி செலுத்தினர். மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம்,திருக்கடையூரில் நடை பெற்ற நிகழ்வில் மார்க்ஸ் படத் திற்கு தலைமையில் மரியாதை செய்யும் நிகழ்ச்சி செவ்வாய்யன்று நடைப்பெற்றது. மாவட்டச் செய லாளர் பி.சீனிவாசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.சிம்சன், ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச் சந்திரன். மாவட்டக்குழு உறுப்பி னர்கள் கலைச்செல்வி, காபிரி யேல்,அம்மையப்பன் உள்ளிட்ட பலர் மாலையணிவித்து செவ் வணக்கம் செலுத்தினர். திருச்சிராப்பள்ளி: திருச்சி ராப்பள்ளி கட்சி அலுவலகத்தில் மார்க்ஸ் படத்திற்கு மூத்த தோழர் ரெங்கநாதன், மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் லெனின், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சந் தானம், அன்வர், சரஸ்வதி, சம்பத், லிங்கராணி, வாலிபர் சங்க மாவட் டச் செயலாளர் சேதுபதி, தீக்கதிர் திருச்சிராப்பள்ளி பதிப்பு மேலாளர் ஜெயபால் உள்ளிட்ட பலர் மாலை யணிவித்து செவ்வஞ்சலி செலுத்தினர்.
திருச்சிராப்பள்ளி காந்தி சிலை அருகே நடைபெற்ற அஞ்சலி நிகழ் வில் மலைக்கோட்டை பகுதி செய லாளர் பா.லெனின், மார்க்கெட் கிளைச் செயலாளர் சின்னதுரை, பழனிவேல், மகாலிங்கம், மாவட் டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.ரெங்கராஜன், ரேணுகா, மாவட்டக்குழு உறுப்பினர் சரஸ் வதி உட்பட ஏராளமானோர் பங் கேற்றனர். தென்னூர் மின்வாரிய அலுவல கம் முன்பு சிஐடியு சார்பில் நடை பெற்ற மார்க்ஸ் நினைவு தின நிகழ்விற்கு வட்டத் தலைவர் நட ராஜன் தலைமை வகித்தார். சிஐ டியு மாவட்டச் செயலாளர் ரெங்க ராஜன், வட்டச் செயலாளர் எஸ்.கே. செல்வராஜ், பழனியாண்டி, ராதா, இருதயராஜ், ஜான்பாஸ்கோ ரவி உட்பட ஏராளமான தொழிலாளர் கள் பங்கேற்றனர். புதுக்கோட்டை: கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழு அலு வலகத்தில் மாநிலக்குழு உறுப்பி னரும் சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னதுரை, மாவட்டச் செய லாளர் எஸ்.கவிவர்மன், செயற் குழு உறுப்பினர்கள் ஏ.ராமையன், எஸ்.சங்கர், ஏ.ஸ்ரீதர், என்.பொன்னி, கே.சண்முகம், சி.அன்புமண வாளன், ஜி.நாகராஜன், த.அன்பழ கன், சு.மதியழகன், துரை.நாராய ணன், எஸ்.ஜனார்;த்தனன் உள் ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர் கள், இடைக்கமிட்டி செயலாளர் கள் மார்க்ஸ் படத்திற்கு மாலை யணிவித்து செவ்வணக்கம் செலுத்தினர்.
அறந்தாங்கி: அறந்தாங்கியில் கட்சியின் தாலுகா செயலாளர் தென்றல் கருப்பையா தலைமை யில் நடைபெற்ற வீரவணக்க நிகழ் வில் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், தங்க ராஜ், அலாவுதீன், கோபால், பாண்டிகௌதம், நாராயண மூர்த்தி, குமு.மாணிக்கம், ஜீவா நகர் முருகேசன், விடுதலை சிறுத் தைகள் கட்சியின் ஒன்றியச் செய லாளர் நாகமுத்து உட்பட ஏராள மானோர் கலந்துகொண்டனர். அரியலூர்: கட்சியின் அரிய லூர் ஒன்றியக்குழு மார்க்சின் படத் திற்கு மாலை அணிவித்து வீரவணக் கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் துரைசாமி, சந்தானம், மற்றும் சிற் றம்பலம், அருண்பாண்டியன், கந் தன், சுபர்ணா, உட்பட ஏராளமா னோர் பங்கேற்றனர். புதுச்சாவடி கிராமத்தில் மார்க்ஸ் படத்திற்கு ஏராளமானோர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.