தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை டெல்டா ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் திலகர், ரோட்டரி ஆளுநர் செங்குட்டுவன் ஆகியோர் பங்கேற்று அரசு, அரசு உதவிப் பெறும் ஆசிரியர்கள் 25 பேருக்கு நேஷன் பில்டர் விருது வழங்கினார். இதில் உதவி ஆளுநர் கண்ணன், சங்கச் செயலர் சுப்ரமண்யன் உட்பட பலர் பங்கேற்றனர்.