districts

img

அக்னி பாதை திட்டத்தை எதிர்த்து இடதுசாரிகள், விசிக கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஜூன் 20 -  ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள ராணு வப் பணியில் ஒப்பந்த முறை யான அக்னிபாதை திட் டத்தை கண்டித்து திங்கள்கிழமை தஞ்சாவூர் தலைமைத் தபால் நிலையம் முன்பு, இடதுசாரிக் கட்சி கள், வி.சி.க சார்பில் கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன்  தலைமை வகித்தார். இதில், சிபிஎம் முன்னாள் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மூத்த தலைவர் என்.சீனி வாசன், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் டி.ரவீந்தி ரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோ கரன், பி.செந்தில்குமார், என்.வி.கண்ணன், என்.சிவ குரு, மாவட்டக் குழு உறுப் பினர்கள், மாநகரச் செய லாளர் எம்.வடிவேலன், விவ சாயிகள் சங்கம் எம்.பழனி அய்யா, மாநகரக்குழு உறுப் பினர்கள், சிபிஐ சார்பில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள், ஏஐடியுசி துரை.மதிவாணன், விசிக மாவட்டச் செயலாளர் சொக்கா ரவி, சிபிஐ(எம்.எல்)  லிபரேசன் சார்பில் கண்ணை யன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.