கும்பகோணம், ஜன.29- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் சார்பில் கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்தாள் ஒன்றியத்தை சேர்ந்த முள் ளங்குடியில் புதிய கிளை துவங்கப்பட்டது. நிகழ்வில் மாவட்ட துணைத்தலைவர் பழ. அன்புமணி, மாநகர பொரு ளாளர் ஆர்.ராஜேஸ்வரி, மாவட்ட இணை செயலாளர் ஜி.சரவணன், ஆர்.சீனிவா சன், சுபாஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், கிளைத் தலைவ ராக தங்கப்பொண்ணு, செய லாளராக மகேஸ்வரி, பொரு ளாளராக சித்ரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.