தஞ்சாவூர், மார்ச் 13- தஞ்சாவூர் மாவட்டம் பூத லூர் தெற்கு ஒன்றியம், வெண்டையம்பட்டியில் தோழர் கே.ரெத்தினம் 46 ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக் கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் நடை பெற்றது. கூட்டத்திற்கு கிளைச் செயலாளர் எம்.பேல்ஸ் ராஜ், எஸ்.சுரேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். எல்.ராஜாங்கம், கே.மருதமுத்து, எஸ்.வியாகுலதாஸ், எஸ். விஜயகுமார், என்.பி.வினோத், ஏ.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா, மாவட் டச் செயலாளர் சின்னை. பாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத் தில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.வி.கண் ணன், எஸ்.தமிழ்ச்செல்வி, மாவட்டக் குழு உறுப்பினர் கள் வெ.ஜீவக்குமார், கே. காந்தி, ஒன்றியச் செயலா ளர்கள் சி.பாஸ்கர் (பூதலூர் தெற்கு), எம்.ரமேஷ் (பூத லூர் வடக்கு), கே.அபிமன் னன் (தஞ்சாவூர்) உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.வாலண்டி னாவிடம் கட்சி நிதி வழங் கப்பட்டது.