தஞ்சாவூர், ஆக. 22 - பொதுவுடமை இயக்கத் தலை வர் தோழர் ஜீவாவின் 115-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கவிக் குயில் டாக்டர் மு.செல்லப்பன் தலைமையில் பட்டுகோட்டையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், அலங்கரிக்கப்பட்ட தோழர் ஜீவா வின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரி யாதை செலுத்தப்பட்டது. இதில், கலை இலக்கியப் பெரு மன்றச் செயலாளர் பாலதண்டாயு தம், சி.பக்கிரிசாமி, வழக்கறிஞர் பிர காசம், சிபிஐ ஒன்றியச் செயலாளர் பூபேஷ் குப்தா, நகரச் செயலா ளர் விஜயன், முன்னாள் செயலா ளர்கள் எம்.எம்.சுதாகர், ரோஜா ராஜ சேகரன், தமிழர் அறம் ராமசாமி, கம்பன் பேரவை செயலாளர் கவி மற்றும் வணிகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கலை இலக்கி யப் பெருமன்றத் துணைத் தலைவர் எம்.எம்.சுகுமார் நன்றி கூறினார்.