கும்பகோணம், பிப்.23 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய குழு உறுப்பினர் கோவிந்தராஜ், சிபிஎம் உறுப்பினர் முருகேசன், திமுக கைத்தறி அமைப்பாளர் மகாலிங்கம் ஆகியோ ரது தாயார் அலமேலம்மாள் இயற்கை எய்தி யதை முன்னிட்டு அம்மையாரின் படத்திறப்பு நிகழ்வு திருவிடைமருதூரில் நடைபெற்றது. படத்திறப்பில் சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் சா.ஜீவபாரதி தலைமை வகித்தார். அம்மையாரின் உருவப்படத்தை சிபிஎம் மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டி யன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் சுந்தர ஜெயபால் மற்றும் சிபிஎம் ஒன்றியச் செய லாளர் நாகேந்திரன், மாவட்டக் குழு உறுப்பி னர் பக்கிரிசாமி, ஒன்றியக் குழு உறுப்பினர் சேகர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்ட னர்.