நூறு நாள் வேலையை 200 நாட்க ளாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓம லூர், தும்பிப்பாடி ஊராட்சியில் விதொசவினர் பிரச்சார இயக்கத் தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் தாலுகா செயலாளர்சேகர் நிர்வாகி கள் ரவிக்குமார், சின்ராஜ் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.