districts

img

கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் இளைஞர்கள்

கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் இளைஞர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மகிழ்ச்சியான தெரு என்ற நிகழச்சசி ஞாயிறன்று  நடைபெற்றது. இதில் ஆட்சியர் அருண் தம்புராஜ், சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன்  மாநகர மேயர் சுந்தரி ராஜா, மாநகர துணை மேயர் பா.தாமரைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். போதை பொருட்கள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர்  தலைமையில் அனைவரும் உறுதி ஏற்றுக்கொண்டனர்.