districts

img

மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி...

ராணிப்பேட்டையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் திங்களன்று (மார்ச்13) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளி நலத்துறை மூலம் தலா ரூ.10,500  வீதம் 21,000 மதிப்பிலான இரண்டு சக்கர நாற்காலி வழங்கவேண்டும் என்ற  மாற்றுத்திறனாளிகளின்  கோரிக்கையை ஆட்சியர் ச.வளர்மதி நிறைவேற்றினார்.