மக்கள் விரோத, விவசாயிகள் விரோத பாஜக அரசைக் கண்டித்து விழுப்புரம் மாவட்டம், காணை கடை வீதியில் நடைபெற்ற நடைபயணத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் வட்டச் செயலாளர் ஏ.நாகராஜன், சிஐடியு மாவட்டப் பொருளாளர் வி.பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, மூர்த்தி, என்ப. ழனி (சிஐடியு), ஆர்.தாண்டவராயன் உள்ளிட்ட பலர் பேசினர்.