districts

img

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் பலி

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் பலியானதையடுத்து, தமிழ்நாடு எல்லையான சேதராப்பட்டு பகுதியில் புதுச்சேரி அரசின் கலால் துறையினர் சோதனை நடத்தினர்.