பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் விஐடியில் உள்ள அவரது படத்திற்கு துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், டாக்டர் ஜி.வி.செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். துணை வேந்தர், இணை துணை வேந்தர், பதிவாளர், பேராசிரியர் கள், மாணவர்கள் ஊழியர்கள் உடனிருந்தனர்.