districts

img

தொடங்கியது வேலூர் புத்தகத் திருவிழா

வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலகத் துறையின் சார்பில் வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் புத்தகத் திருவிழாவை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்  வே.ரா. சுப்புலெட்சுமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பி. நந்தகுமார். ப.கார்த்திகேயன், வி.அமுலு விஜயன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் மு. பாபு, மாநகராட்சி மேயர் சுஜாதாஆனந்தகுமார் துணை மேயர் மா. சுனில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.