கடலூர்,ஜூன் 28-
வள்ளலார் 200 ஆவது ஆண்டு விழா மற்றும் நிதியளிப்பு பொதுக்கூட்டம் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பெண்ணாடத்தில் நடை பெற்றது. வட்டச் செயலாளர் வி.அன்பழகன் தலைமை தாங்கினார்.மாநில செயற்குழு உறுப்பி னர் கே.கனகராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி னார்.
மாவட்டச் செயலாளர் ஜி.மாதவன், செயற்குழு உறுப்பினர்கள் டி. ஆறுமுகம், என்.எஸ். அசோகன், மாவட்ட உறுப்பி னர் ஆர்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பேசினர். பெண்ணாடம் பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஆர். விஸ்வநாதன் நன்றி கூறினார்.