districts

img

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அங்கன்வாடி ஊழியர் 10 ஆண்டு பணி

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அங்கன்வாடி ஊழியர் 10 ஆண்டு பணி செய்த உதவியாளர்களுக்கு எவ்வித நிபந்தனையின்றி பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, அங்கன்வாடி ஊழியர்கள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.