தந்தை பெரியார் 146 வது பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். துணைவேந்தர், பதிவாளர், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.