districts

img

தியாகிகளுக்கு அஞ்சலி...

தொழிலாளர்களின் உரிமைக்காக ஒன்று பட்டு போராடி வீர மரணமடைந்த அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகியோரது தியாகத்தை நினைவு கூர்ந்து தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி கடலூர், ராணிப்பேட்டையில் நடைபெற்றது.