தியாகிகளுக்கு அஞ்சலி... நமது நிருபர் ஜனவரி 19, 2023 1/19/2023 9:55:29 PM தொழிலாளர்களின் உரிமைக்காக ஒன்று பட்டு போராடி வீர மரணமடைந்த அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகியோரது தியாகத்தை நினைவு கூர்ந்து தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி கடலூர், ராணிப்பேட்டையில் நடைபெற்றது.