திருவண்ணாமலை, ஜூன் 17-
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த கொங்கராம்பட்டு நரிக்குறவர்கள் காலனியில் பழங்குடியினருக்கான சாதி சான்று வழங்கும் முகாம் நடைபெற்றது. ஆரணி வட்டாட்சியர் மஞ்சுளா தலைமை தாங்கி னார். கண்ணமங்கலம் பேரூ ராட்சி மன்றத் தலைவர் மகா லட்சுமி கோவர்த்தனன், கொங்கராம்பட்டு ஊராட்சி முன்னாள் தலைவர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண்ணமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரமேஷ்பாபு வரவேற்று பேசி னார். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள், பொற் கொடி, ஜேம்ஸ், ரமேஷ் குமார், துரைராஜ், உள்பட பலர் கலந்து கொண்ட னர். நிறைவாக கொங்கராம் பட்டு கிராம நிர்வாக அலு வலர் நன்றி கூறினார்.