districts

img

உத்திரமேரூரில் தீக்கதிர் சந்தா சேகரிப்பு...

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பகுதியில், முதல் கட்டமாக 15 ஆண்டு தீக்கதிர் சந்தாக்கள்  பெறப்பட்டுள்ளது. இதில் சிபிஎம் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சி.சங்கர், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.கே.பெருமாள், எல்.முருகேசன், வட்டக்குழு உறுப்பினர் டி.வி.ஆனந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.