districts

img

பேருந்து நிலையம் அருகில் கழிவுநீர் தேக்கம் பொதுமக்கள் அவதி

கொளத்தூர் பகுதி அண்ணா சிலை பேருந்து நிலையம் அருகில் கழிவுநீர் தேங்கி சாலையில் வழிந்தோடுவதால் சாலையை கடக்க முடியாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.