ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருக்கோவிலூர் தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு வட்டச் செயலாளர் ஏழுமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் டி.எம். ஜெய்சங்கர், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.