முதலமைச்சர் கோப்பை மாநில அளவி லான விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடைபெறுகிறது. இதில் வாலிபால், சிலம்பம், கபடி போட்டிகளில் பங்கேற்கும் விழுப்புரம் வீரர்கள் சென்னைக்கு புறப்பட்டனர். உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி வழியனுப்பி வைத்தார். மாவட்ட ஆட்சியர் சி. பழனி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.