வெள்ளையனே வெளியேறு தினத்தில், தொழிற்சங்கங்கள் நடத்த உள்ள பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை விளக்கி ஆரணி அண்ணா சிலை, செய்யாறு பேருந்து நிலையம் அருகிலும் பிரச்சாரம் நடைபெற்றது. தொமுச தலைவர் சவுந்தரராஜன், சிஐடியு தலைவர்கள் பெ. கண்ணன், இரா. பாரி, வெ. சங்கர், அ. சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.