districts

img

ஸ்மார்ட் மீட்டர் கைவிடக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். கிட்டு தலைமை

ஸ்மார்ட் மீட்டர் கைவிடக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். கிட்டு தலைமையில் ராணிப்பேட்டை மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநில செயலாளர் இரா. சரவணன், கட்சியின் மாவட்டச் செயலாளர் என். காசிநாதன், விவசாயிகள் சங்க மாவட்டத செயலாளர் எல்.சி. மணி, பொருளாளர் சி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.