தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 12 ஆவது பட்டமளிப்பு விழாவில், ஒன்றிய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ டாக்டர் எம்.ஜி.ஆர்., ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் தலைவர் குமார் ராஜேந்திரனுக்கு முனைவர் பட்டத்தை வழங்கினார். தமிழக ஆளுநர் ஆர். என். ரவி, மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் (முனைவர்) என். எஸ். சந்தோஷ் குமார் ஆகியோர் உடன் உள்ளனர்.