districts

img

சர்க்கரை உற்பத்தி செய்யும் பணி ஆட்சியர் அமர்குஷ்வாஹா ஆய்வு

திருபத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி வட்டம் மல்லகுண்டாவில் உள்ள கேத்தாண்டப்பட்டி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடைபெற்றுவரும் கரும்பு அரவை மற்றும் சர்க்கரை உற்பத்தி செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.