கத்தார் நாட்டில் நடைபெற்ற உலக கால்பந்து 2022 போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு, உணவு உபசரிக்கும் வகையில் உணவு நிபுணர்களுக்கு உதவவும், கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேலாண்மையில் பயிற்சிக்காக சென்ற காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் ஹோட்டல் மேலாண்மை நிறுவன மாணவர்கள் 355 பேர் பயிற்சி முடித்து திரும்பினர். அவர்களை எஸ்ஆர்எம் நிர்வாகத்தினர் வரவேற்றனர்.