இந்திய மாணவர் சங்கத்தின் விருகம்பாக்கம் பகுதி ஒருங்கிணைப்பு குழு அமைப்புக் கூட்டம் விருகம்பாக்கத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் அமர்நீதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 13 பேர் கொண்ட பகுதி ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக சார்லஸ் தேர்வு செய்யப்பட்டார்.