ஸ்ரீராம் இலக்கியக் கழகத்தின் சார்பில் புதுச்சேரி அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடைபெற்ற திருக்குறள் பேச்சுப் போட்டி, ஓவியம், கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்று, பரிசுகள் வழங்கும் விழாவில் காவல்துறை தெற்கு பிரிவு கண்காணிப்பாளர் வீர வல்லவன் கலந்து கொண்டார். இலக்கியக் கழகத்தின் நிர்வாகிகள் அ. கார்த்திகேயன், கல்வி ஆலோசகர் ரங்கநாதன், வைரக்கண்ணு உட்பட பலர் கலந்து கொண்டனர்.