districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற போராட்டம்

கொளத்தூர் அவ்வை நகரில் பாலம் கட்ட இடம் வழங்கிய மக்களுக்கு மாற்றுஇடம் வழங்க கோரியும், இடிக்கப்பட்ட வீடுகளுக்கு இழப்பீடு கோரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற போராட்டத்தின்போது கொளத்தூர் பகுதி செயலாளர் ஹேமாவதி காவல்துறையினரால் இழுத்துச்செல்லப்பட்டு கைது செய்யப்பட்டார்.