districts

img

தனியார்மயத்தைக் கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம்

அத்தியாவசிய சேவை பாதுகாப்பு அவசரச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பாதுகாப்பு தளவாட உற்பத்தி, ஐசிஎப், ரயில்வே, எல்.ஐ.சி. உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒருபகுதியாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

;