சென்னை, ஜன.20- விழித்திரை இமேஜிங் தொழில்நுட்பத்துடன் கூடிய டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையை சென்னை போரூரில் மா நகர மேயர் பிரியா வெள்ளி யன்று (ஜன.20) திறந்து வைத்தார் திறப்பு விழாவின் ஒரு பகுதியாக, இங்கு ஜனவரி 31 வரை நோயாளிகளுக்கு இலவச ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் மதுரவாயல் எம்.எல்.ஏ., காரம்பாக்கம் கே.கணபதி, மருத்துவ மனை இயக்குனர் டாக்டர் அதியா அகர்வால், மருத் துவ சேவைகள் மண்டல தலைவர் டாக்டர் கலாதேவி சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த மருத்து வமனையில் அதிநவீன ஆப்டிகல், பார்மசி, நவீன வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை கூடம் உள்ளிட்ட கண் பராமரிப்பு சேவைகளுக்கான உலகத் தரம் வாய்ந்த வசதிகள் உள்ளதாக டாக்டர் அகர் வால்ஸ் கண் மருத்துவ மனைகளின் இயக்குநர் டாக்டர் அதியா அகர்வால் கூறினார்.