மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லாவரம் பகுதிக்குழு சார்பில் தேர்தல் நிதியாக மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரனிடம், பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன் ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.தாமு, ஜி.விஜயலட்சுமி எம்.சி., உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.