districts

img

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டம், பெரும்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம்

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டம், பெரும்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீடு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது. அரசு தலைமைச் செயலர் இறையன்பு,  ஆய்வு மேற்கொண்டார்.  தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் ச.உமா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேலாண்மை திட்ட இயக்குநர் கோவிந்தராவ், மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.