districts

img

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட சைதை கிளை

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட சைதை கிளை மற்றும் போக்குவரத்து அரங்க கிளை இணைந்து அண்மையில் சைதாப்பேட்டையில் 30வது ஆண்டாக கலை இரவு நடத்தின. இந்நிகழ்வில் ‘அயலி` திரைப்படக் கலைஞர்களை, மதிப்புறு தலைவர் சு.வெங்கடேசன் பாராட்டி கவுரவித்தார். இதனையடுத்து படத்தின் இயக்குநர் முத்துக்குமார் ஏற்புரையாற்றினார். மேடையில் தமுஎகச மாநில பொருளாளர் சைதை ஜெ. துணைச்செயலாளர் கருப்பு அன்பரசன் உள்ளிட்டோர் உள்ளனர்.