districts

img

குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

கள்ளக்குறிச்சி மாவட்டம் நெய்வானை ஊராட்சிக்கு உட்பட்ட பில்ராம்பட்டு கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் 27.60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் 315 தனிநபர் குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ள பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என்.ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.

;