districts

img

ஜனநாயக மாதர் சங்கம், லீலாவதி சுயஉதவிக் குழு சார்பில் கருத்தரங்கம்

லீலாவதி நினைவு நாளையொட்டி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், லீலாவதி சுயஉதவிக் குழு சார்பில் பெரம்பூரில் பகுதித் தலைவர் சிந்து தலைமையில்  கருத்தரங்கம் நடைபெற்றது.  இதில் அகில இந்திய செயலாளர் பி.சுகந்தி, மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியலட்சுமி பகுதிச் செயலாளர்  உஷாராணி, நிர்வாகிகள் லீலா, கீதா ஆகியோர் பேசினர்.