districts

img

வி.பி.சி.நினைவு நூலகம் சார்பில் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்ம்

வி.பி.சி.நினைவு நூலகம் சார்பில் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில், ‘பன்முக இந்தியாவும் - சிவில் சட்டமும்’ எனும் தலைப்பில் சமூக செயற்பாட்டாளர் ஜி.செல்வா பேசினார். நூலக பொறுப்பாளர் எஸ்.சிவசுப்பிரமணியம் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.