சிதம்பரம் அருகே அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளில் செயல் அலுவலர் பாலமுருகன் தலைமையில் ஊழியர்கள் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். மேலும் தொடர்ந்து விற்பனை செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தனர்.