தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிரேஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் க.பூபாலன் தொடங்கி வைத்தார். இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் கார்டில்யா கிரேஸ், தாளாளர் சொர்ணலதா சார்லஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.