districts

திட்டப்பணிகளை நிறைவேற்ற மண்டல கூட்டத்தில் தீர்மானம்

சென்னை,ஆக.24-

     தண்டையார்பேட்டை மண்டலம் 4-ல் மண்டல  குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ரூ. 6 கோடி  மதிப்பீட்டில் 64 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் வியாசர்பாடி கல்யா ணபுரத்தில் பன்நோக்கு மையம் ரூ. 25 லட்சம் செலவில் தொடங்குவது. தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவில் தெருவில் உள்ள மாநகாட்சி தொடக்கப் பள்ளியில் கூட்ட அரங்கம் கட்டுவதற்காக ரூ. 75 லட்சம் செலவில் நிதி ஒதுக்கப்பட்டது. அதே போல் கொடுங்கையூர் ஆர்.ஆர். நகரில் ரூ.25 லட்சம் செலவில் பன்நோக்கு மையம் தொடங்கப்பட உள்ளது.