districts

img

எண்ணூர் அனல் மின் நிலைய குடியிருப்பில் விஷப்பாம்புகள் குடியிருப்போர் அச்சம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட பனையபுரம் கிராமத்தில் சமூக நல அறக்கட்டளை மற்றும் ராதாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது, தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது. இதில் பாதர் பெலிக்ஸ் தலைமையிலான நெல்சன், சிவா, கவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;