districts

img

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் ஆற்காடு பைபாஸ் சாலை ஆட்டோ ஸ்டேண்டில் ஆர். லோகநாதன் தலைமையில் பெயர் பலகையை திறக்கப்பட்டது

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் ஆற்காடு பைபாஸ் சாலை ஆட்டோ ஸ்டேண்டில் வெள்ளியன்று (ஜூலை. 28) நகர தலைவர் ஆர். லோகநாதன் தலைமையில் பெயர் பலகையை திறக்கப்பட்டது.   சிஐடியு மாவட்ட துணை தலைவர் என். காசிநாதன் பெயர்பலகையை திறந்து வைத்து வாழ்த்தி பேசினார். உடன் கட்சியின் தாலுகா செயலாளர் எஸ். செல்வம், சங்கத்தின் மாவட்ட தலைவர் பி. மணி, நகர செயலாளர் ஜி. உமர், பொருளாளர் எஸ். தினேஷ்குமார், ஸ்ரீதர், மஸ்தான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.